Tamil Proverbs

Enjoy some Tamil proverbs here. If you know any other interesting ones,

do send it to events@aortan.org.uk

 

  • அகத்தின் அழகு முகத்திலே.
  • ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
  • இக்கரைக்கு அக்கரை பச்சை.
  • இனம் இனத்தையே சாரும்.
  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  • இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
  • ஈர நாவிற்கு எலும்பில்லை.
  • உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய
  • உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
  • உளவு இல்லாமல் களவு இல்லை.
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப
  • உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
  • ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
  • ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
  • எளiயாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
  • எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
  • எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
  • பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
  • எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
  • எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
  • எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
  • எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
  • கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
  • கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
  • கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
  • கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
  • கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
  • கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
  • கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைய
  • கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
  • கரும்பு தின்னக் கூலியா?
  • காலம் போகும் வார்த்தை நிற்கும்.
  • காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
  • காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
  • காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
  • காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
  • கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
  • குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
  • குடல் காய்ந்தால் குதிரைய
  • குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
  • குளiக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
  • கெண்டையைப் போட்டு வராலை இழு.
  • கெடுவான் கேடு நினைப்பான்.
  • கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
  • கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
  • கைவில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
  • கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
  • கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
  • கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
  • சர்க்கரை என்றால் தித்திக்குமா?
  • சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
  • சிறு துரும்பு பல்லுக்கு உதவாது.
  • சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
  • சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
  • சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
  • சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
  • சோம்பல் இல்aலத் தொழில், சோதனை இல்லாத் துணை.
  • தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
  • தன் கையே தனக்கு உதவி.
  • தன் முதுகு தனக்கு உதவி.
  • தன் வினை தன்னைச் சுடும்.
  • தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
  • தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
  • தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
  • தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
  • தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
  • தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
  • தினை விதைத்தவன் தினை அறுப்பான்,
    வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
  • துணை போனாலும் பிணை போகாதே.
  • துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
  • தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.
  • தூங்குகிற பசு பால் கறக்காது.
  • நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
  • நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
  • நிறைகுடம் நீர் தளும்பாது.
  • நிழலின் அருமை வெய்யிலில் தெரிய
  • நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
  • நெருப்பு இல்லாமல் புகை இருக்காது.
  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
  • பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
  • பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவ
  • பனங்காட்டு நரி சலசலப்புக்கு பதுங்காது.
  • பாம்பின் கால் பாம்பு அறியும்.
  • பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன். 136. பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி.
  • மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை, பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
  • வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
  • வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
  • வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
  • விளையாட்டு வினையாயிற்று.
  • வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்.
  • வெறுங்கை முழம் போடுமா?
  • வெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
  • வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
  • வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?

===============================================================================================

PONGAL 2024 Programme Details

Culinary Challenge – Your Creativity, One Ingredient!

The Challenge: Transform a single ingredient into a delicious masterpiece. That’s right – one ingredient,...

Thirukkural competition details

AORTAN 2024 Pongal Festival: Thirukkurall Recital Competition Dear Parents, We are happy to introduce the...