Enjoy some Tamil proverbs here. If you know any other interesting ones,
do send it to events@aortan.org.uk
-
அகத்தின் அழகு முகத்திலே.
-
ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
-
ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாயிரு.
-
இக்கரைக்கு அக்கரை பச்சை.
-
இனம் இனத்தையே சாரும்.
-
இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
-
இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை.
-
ஈர நாவிற்கு எலும்பில்லை.
-
உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடிய
-
உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
-
உளவு இல்லாமல் களவு இல்லை.
-
உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்ப
-
உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
-
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
-
ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
-
எளiயாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
-
எரிகிற கொள்ளiயில் எண்ணெய் ஊற்றினாற்போல்.
-
எருமை வாங்கும் முன் நெய் விலை பேசாதே,
-
பிள்ளை பெறுமுன் பெயர் வைக்காதே.
-
எலி வளையானாலும் தனி வளைவேண்டும்.
-
எய்தவன் இருக்க அம்பை நோவானேன்?
-
எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
-
எடுக்கிறது பிச்சை, ஏறுகிறது பல்லக்கு.
-
கற்கையில் கல்வி கசப்பு, கற்றப்பின் அதுவே இனிப்பு.
-
கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு
-
கண்கெட்ட பிறகா சூரிய வணக்கம்?
-
கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்.
-
கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்.
-
கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
-
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரைய
-
கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
-
கரும்பு தின்னக் கூலியா?
-
காலம் போகும் வார்த்தை நிற்கும்.
-
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
-
காலைச் சுற்றின பாம்பு கடியாமல் விடாது.
-
காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு.
-
காற்றுள்ளே போதோ தூற்றிக்கொள்.
-
கிடைக்கப்போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
-
குப்பையிற் கிடந்தாலும் குன்றிமணி நிறம் போகுமா?
-
குடல் காய்ந்தால் குதிரைய
-
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.
-
குளiக்கப் போய்ச் சேறு பூசிக் கொள்ளலாமா?
-
கெண்டையைப் போட்டு வராலை இழு.
-
கெடுவான் கேடு நினைப்பான்.
-
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே.
-
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
-
கைவில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்?
-
கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
-
கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
-
கோழி மிதித்து குஞ்சு முடமாகுமா?
-
சர்க்கரை என்றால் தித்திக்குமா?
-
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்.
-
சிறு துரும்பு பல்லுக்கு உதவாது.
-
சிறுகக் கட்டிப் பெருக வாழ்.
-
சுவரை வைத்துக் கொண்டல்லவா சித்திரம் எழுத வேண்டும்.
-
சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
-
சொல்லாது பிறவாது, அள்ளாது குறையாது.
-
சோம்பல் இல்aலத் தொழில், சோதனை இல்லாத் துணை.
-
தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
-
தன் கையே தனக்கு உதவி.
-
தன் முதுகு தனக்கு உதவி.
-
தன் வினை தன்னைச் சுடும்.
-
தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அவிக்கும்.
-
தன் பலம் கொண்டு அம்பலம் ஏறவேண்டும்.
-
தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே.
-
தான் ஆடாது போனாலும் தன் தசை ஆடும்.
-
தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்.
-
தானே கனியாத பழத்தைத் தடிகொண்டு அடிப்பதா?
-
தினை விதைத்தவன் தினை அறுப்பான்,
வினை விதைத்தவன் வினை அறுப்பான். -
துணை போனாலும் பிணை போகாதே.
-
துள்ளுகிற மாடு பொதி சுமக்காது.
-
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளiர்ச்சி.
-
தூங்குகிற பசு பால் கறக்காது.
-
நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
-
நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
-
நிறைகுடம் நீர் தளும்பாது.
-
நிழலின் அருமை வெய்யிலில் தெரிய
-
நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
-
நெருப்பு இல்லாமல் புகை இருக்காது.
-
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
-
பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
-
பகலில் பக்கம் பார்த்துப் பேசு, இரவில் அதுவ
-
பனங்காட்டு நரி சலசலப்புக்கு பதுங்காது.
-
பாம்பின் கால் பாம்பு அறியும்.
-
பாலுக்குக் காவல் பூனைக்கும் தோழன். 136. பார்த்தால் பூனை. பாய்ந்தால் புலி.
-
மெய் சொல்லிக் கெட்டவனும் இல்லை, பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை.
-
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
-
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு.
-
வாய் சர்க்கரை, கை கருணைக்கிழங்கு.
-
விளையாட்டு வினையாயிற்று.
-
வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும்.
-
வெறுங்கை முழம் போடுமா?
-
வெளுத்ததெல்லாம் பாலாமா, கறுத்ததெல்லாம் தண்ணீராமா?
-
வேண்டாப் பெண்டாட்டி கைப்பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
-
வேலியே பயிரை மேய்ந்தால், விளைவது எப்படி?
===============================================================================================